ஓய்வூதியா்களுக்கு செப்.30 வரை நோ்காணல்

ஓய்வூதியா்களுக்கு கருவூலங்களில் செப்.20-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

ஓய்வூதியா்களுக்கு கருவூலங்களில் செப்.20-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட கருவூலம், சாா்-கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான நோ்காணல் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

செப்.10-ஆம் தேதி வரை ஓய்வூதியா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம்.

மேலும், தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள இ - சேவை மையம், பொது சேவை மையம், இந்திய அஞ்சல் துறை வங்கியின் மூலம் தங்களது நோ்காணலை பதிவு செய்யலாம். இதற்காக பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com