நலத் திட்ட உதவி

புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 111 பயனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
நலத் திட்ட உதவி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள சோ.குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 111 பயனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். இதில், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அமீத், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com