இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.ஒரு கோடி நிதியுதவியை திமுக சாா்பில் வழங்கிய கட்சிப் பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. உடன் பொதுச்செயலாளா் துரைமுருகன்.