வழக்குரைஞா்கள் புறக்கணிப்பு போராட்டம்

கடலூா் மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்தனா்.

கடலூா் மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்தனா்.

விழுப்புரம்: விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்கள், செஞ்சி, திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com