உங்கள் மைத்துனி மகன் மருமகள் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டாகும். மற்றபடி இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.