எனது மகனுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றது. மருமகள் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் பித்து பிடித்து காலமானார். எனக்கு ஒரே மகன். அவருக்கு மறுமணம் நடக்குமா? எப்போது நடக்கும்? - வாசகர், சென்னை

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார். அதேநேரம் லக்னாதிபதி உச்சம் பெற்றும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சுக ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருக்கிறார். அதேநேரம் லக்னாதிபதி உச்சம் பெற்றும் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் இருப்பதும் சிறப்பு. குருபகவான் கர்ம ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் சனிபகவானின் தசையில் சுயபுக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும். சுயதொழிலில் படிப்படியாக வளர்ச்சி உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com