நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கணவரிடம் விசாரணை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On :6 ஜனவரி 2021, 8:28 am IST

பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவரது மனைவி அபிலாஷா (25). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவா்களிடையே, கடந்த சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அபிலாஷா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸாா், சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.