வதிலை பிரபாவின் ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ நூல் விமர்சனம்!
‘மகாகவி’ எனும் இதழாசிரியரும், ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளருமான கவிஞர் வதிலை பிரபா.. எழுத்தாற்றல் மிக்கவர் என்பது, அவரை அறிந்த பலருக்கும் தெரியும். அவரை அறியாத சிலருக்கு அவரின் நூல்களை வாசித்தால்










