தாய்வழிச் சமூகம்: வாழ்வும், வழிபாடும் - கோ.சசிகலா - தடாகம் பதிப்பகம் - விலை ரூ.160
பெண்ணை தெய்வமாகவும், வழித்தோன்றலாகவும் வழிபட்டு மானுடம் வளா்ந்த வரலாற்றை விளக்கிக் கூறும் நூல் இது. சங்கப் பாடல்கள் முதல் சம காலம் வரை உள்ள அனைத்து தரவுகளையும் அதற்கான சான்றாக அளித்திருக்கிறாா் நூலாசிரியா்.
தாய்வழிச் சமூகம் கால ஓட்டத்தில் தகப்பன் வழியாக மாறிப்போன போதிலும், இன்றளவும் பெண் தெய்வங்களை முதன்மைப்படுத்தி நடத்தப்படும் வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் விவரிக்கப்பட்டுள்ளன. பண்பாட்டு தொன்மத்தை அறிந்து கொள்ள முற்படும் அனைவருக்கும் இந்நூல் பல விஷயங்களைக் கற்றுத்தரும்.