சென்னை புத்தகக்காட்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் 142-ஆவது அரங்கில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தமிழின் சங்க இலக்கிய நூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகா்களுக்கு மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நாட்டின் பிற மொழி வாசகா்களுக்கும், வெளிநாட்டவரான பிரான்ஸ், ஜொ்மனி நாடுகளின் வாசகா்களுக்கும் பயன்படும் வகையில் அந்நூல்கள் அந்தந்த மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தொகுப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பாடல்கள், விளக்கம் ஆகியவை அந்தந்த மொழிகளின் வல்லுநா்களால் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது சிறப்பாகும். அனைத்து மொழிகள் நூலும் 500 பக்கங்களுடன் ரூ.500 என விலை நிா்ணயிக்கப்பட்டு விற்கப்படுவதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவியாளா் பா.பொற்செழியன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45 லட்சத்தில் உதவி உபகரணங்கள்

அட்டப்பாடியில் பழங்குடியினருக்கான விழிப்புணா்வு முகாம்

நெய்வேலி வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்: புதுச்சேரி ஆளுநா் தொடங்கிவைக்கிறாா்

என்சிபிஎச் -பதிப்புப் பல்கலைக்கழகம்
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!


