சென்னை: மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஜபல்பூரில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 27-ஆம்தேதி வரை சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02198) புறப்பட்டு, மூன்றாம் நாள் அதிகாலை 4.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 29-ஆம்தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02197) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.
முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டஇந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


