வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வர்மம்

கிரசண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "வர்மம்.' கதாநாயகனாக அகிலன் என்பவர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கேரளத்து மாடல் அனகா நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாலாசிங், மீராகிருஷ்ணன், ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:20 pm IST

கிரசண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "வர்மம்.' கதாநாயகனாக அகிலன் என்பவர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கேரளத்து மாடல் அனகா நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாலாசிங், மீராகிருஷ்ணன், புரோட்டா சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை நகரில் நடக்கும் கொலைகளுக்குக் காரணமானவர்கள், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் ஆகியோர் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் கதாநாயகிதான் என்பதை அறியாத கதாநாயகன் அவள் மீது காதல் கொள்கிறான். திடீரென தான் காதலிப்பவள் பல கொலைகளை செய்திருக்கும் பெண் என்பது தெரிந்து அதிர்ந்து போகிறான் கதாநாயகன். பின் என்ன நடக்கிறது என்பதை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லுவதுதான் கதை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு - பால்கிரகோரி. இசை - மீராலால், பாடல்கள் - கவிமுகில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.