வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போலி ஃபேஸ்புக் ஐடி: சரத்குமார் போலீஸில் புகார்!

இது எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கிறது. எனவே, போலியான சமூக வலைத்தளங்களை முடக்கவும்...

Updated On :8 ஜூலை 2015, 9:32 am

சமூகவலைத்தளங்களில் தன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக நடவடிக்க எடுக்கவேண்டும் என்று நடிகர் சரத்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் காவல்துறையில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

என் பெயரில் பல புகைப்படங்களுடன் போலியான சமூக வலைத்தளங்கள் (ஃபேஸ்புக்) செயல்பட்டு வருகின்றன. அதில் விரும்பத்தகாத புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இது எனது புகழுக்கும், கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கிறது. எனவே, போலியான சமூக வலைத்தளங்களை முடக்கவும், அதை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று, தனது அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தின் முகவரியை ட்விட்டரில் வெளியிட்டார் சரத்குமார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.