பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

‘சப்த சாகரதாச்சே எல்லோ' இயக்குநருடன் பிரியங்கா மோகன்! ஒரேநாளில் அடுத்தடுத்த அப்டேட்!

பிரியங்கா மோகனின் 2-ஆவது போஸ்டர் வெளியீடு...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:37 pm IST

கன்னடத்தில் இரு பாகங்களாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சப்த சாகரதாச்சே எல்லோ' திரைப்படத்தை இயக்கிய ஹேமந்த் ராவின் அடுத்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.

‘666 ஆபரேசன் ட்ரீம் தியேட்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சாண்டல்வுட்டின் முன்னணி நடிகரான சிவ ராஜ்குமார் நடிப்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் பிரியங்கா மோகனின் போஸ்டர்கள் சனிக்கிழமை(டிச. 27) வெளியிடப்பட்டுள்ளன.

பிரியங்காவின் முதல் போஸ்டர் காலை 11.11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்தொடர்ச்சியாக இரண்டாவது போஸ்டரும் மாலை வெளியிடப்பட்டது. படத்தில் இளம்பெண் கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிப்பதை மேற்கண்ட இரு போஸ்டர்கள் மூலம் அறிய முடிகிறது.

Summary

priyankaa mohan second look in 666 Operation Dream Theatre

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.