நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!

எதற்காக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது?

News image

ஆமிர் கான்

Updated On :28 ஜூலை 2025, 5:22 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வீட்டுக்கு 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு நிலவியது.

மும்பையிலுள்ள ஆமிர் கான் வீட்டுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கிய அதிகாரிகள் அங்கு அவரைச் சந்தித்துள்ளனர்.

ஐபிஎஸ் பயிற்சியிலுள்ள அதிகாரிகள் ஆமிர் கானை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் இதன் காரணமாகவே ஆமிர் கான் அவர்களை தமது வீட்டுக்கு வரவழைத்து சந்தித்ததாகவும் ஆமிர் கான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Aamir Khan: A bus filled with IPS officers were spotted arriving at Aamir Khan's house in Mumbai. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.