ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஆவலைத் தூண்டும் ‘த்ரிஷ்யம்’ கூட்டணியில் உருவான ‘12-த் மேன்’ டீசர்

ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘12-த் மேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 1:47 pm IST

ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘12-த் மேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘த்ரிஷ்யம்’  ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய  ஜித்து ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிப்பில் உருவான திரைப்படம்  ‘12-த் மேன்’ த்ரிஷ்யம் படத்தைப்போலவே திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கதாப்பாத்திரங்களைக் காண்பித்தல், மெல்லத் துவங்கி வேகமெடுக்கும் பின்னணி இசை என இப்படம் ஆவலைத் தூண்டுகிறது. 

மோகன்லால், ஜித்து ஜோசஃப் கூட்டணி  ‘த்ரிஷ்யம்’ அளவிற்கான வெற்றியை மீண்டும் பதிவு செய்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திரையரங்கில் வெளியாகாமல் ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.