கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

''நாம சீக்கிரம் ஒன்னா படம் பண்ணுவோம்'' - யுவனுக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா

'லைகர்' பட நடிகர் விஜய் தேவரகொண்டா இசையமைப்பாளர் யுவனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். 

Published On :

'லைகர்' பட நடிகர் விஜய் தேவரகொண்டா இசையமைப்பாளர் யுவனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். 

பூரி ஜெந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது. 

முன்னதாக லைகர் வெளியாகும் முன் 'பாய்காட் லைகர்' என்ற ஹேஷ்டேக் இணையதளங்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. அனன்யா பாண்டே நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 சார்பாக வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் லைகர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

அவருக்கு தேவரகொண்டா அளித்துள்ள பதிலில், அன்புள்ள யுவன், விரைவில் நாம் இணைந்து பணியாற்றவேண்டும். உங்கள் வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இது இருவரது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.