நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'டைகர்' படத்துக்காக விக்ரம் பிரபுவுடன் மீண்டும் இணையும் இயக்குநர் முத்தையா

விக்ரம் பிரபு நடிக்கும் டைகர் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 3:36 pm IST

குட்டிபுலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா. கடைசியாக விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கியினார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. 

இந்தப் படத்தையடுத்து சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இயக்குநர் முத்தையா அடுத்ததாக விக்ரம் பிரபு நடிக்கும் படமான டைகர் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் இயக்குகிறார். 

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். இருவரும் வெள்ளைக்காரத்துரை படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.