சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பைக்குகளில் துரத்தும் வில்லன்கள்... முறியடிப்பாரா அஜித்: வெளியான வலிமை பட புதிய ப்ரமோ

நடிகர் அஜித்தின் வலிமை பட புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:56 pm IST

வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை வாகனத்தை பைக்குகளில் வில்லன்கள் துரத்த அவர்களை துப்பாக்கியால் அஜித் சுடுகிறார்.

வலிமை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் கூடுதலாக ஜிப்ரானும் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை கவனிக்கிறார். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.