திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

'லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு ரோலெக்ஸ்..., அனிருத்துக்கு கமல் என்ன கொடுத்தார்?'

கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்ற ரசிகரின் கேள்விக்கு எனக்கு விக்ரம் கொடுத்தார் என அனிருத் பதிலளித்தார்.   

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:02 pm IST

கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்ற ரசிகரின் கேள்விக்கு, 'எனக்கு விக்ரம் கொடுத்தார்' என அனிருத் பதிலளித்தார்.  

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. விக்ரம் படத்தின் காரணமாக இந்த மாதம் வெளியாகவிருந்த ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை, பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய படங்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

படத்தில் அனிருத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திரையரங்குக்கு இயக்குநர் லோகேஷ் மற்றும் அனிருத் சென்று ரசிகர்களை சந்தித்தனர். 

அப்போது ரசிகர் ஒருவர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சும் பரிசளித்தார். உங்களுக்கு என்ன கொடுத்தார் என அனிருத்திடம் கேட்டார். அதற்கு அனிருத், கமல் சார் எனக்கு விக்ரம் கொடுத்தார் என்று அதிரடியாக பதிலளித்தார். அவரது பதில் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.