சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:04 pm IST

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் இணைந்து தயாரித்துள்ள கடைசி விவசாயி, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மணிகண்டன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, ரிச்சர்டு ஹார்வி பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற 11 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விவசாயிகளின் நிலையை இந்தப் படம் யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. திரையரங்குகளில் அதிகம் கவனம் பெறமால் போன இந்தப் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.