சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மலையாளிகளின் ஆங்கில உச்சரிப்பு: ''ஆட்டோ = ஓட்டோ..'' - பாடகர் பென்னி தயாளின் நகைச்சுவை விடியோ வைரல்

மலையாளிகளின் ஆங்கில உச்சரிப்பு குறித்து பாடகர் பென்னி தயாள் விடியோ வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:06 pm IST

மலையாளிகளின் ஆங்கில உச்சரிப்பு குறித்து பாடகர் பென்னி தயாள் விடியோ வெளியிட்டுள்ளார். 

'பாபா' படத்தில் இடம்பெற்ற மாயா மாயா பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பென்னி தயாள். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையளம் கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 

19 இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 3500 பாடல்கள் வரை பென்னி தயாள் பாடியுள்ளார். 'பை த பீப்பிள்' என்ற மலையாள படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அடிப்படையில் மலையாளியான பென்னி தயாள் மலையாளரிகளின் ஆங்கில உச்சரிப்பு குறித்து விடியோ பகிர்ந்துள்ளார். 

அந்த விடியோவில் ஹோட்டல் என்ற வார்த்தையை ஹௌட்டல் என்றும், போஸ் என்ற வார்த்தையை பாஸ் என்றும் ஆட்டோவை, ஓட்டோ என்றும் ஜஸ்ட் என்ற வார்த்தையை ஜெஸ்ட் என்றும் உச்சரிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பகுதிகளாக இந்த விடியோவை இரண்டு பகுதிகளாக அவர் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.