பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

தல ரசிகரா ? தளபதி ரசிகரா ? துருவ் விக்ரம் என்ன சொன்னார் தெரியுமா ?

தல ரசிகரா தளபதி ரசிகரா என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Published On :

தல ரசிகரா? தளபதி ரசிகரா? என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகர் சீயான் விக்ரமின் மகனான துருவ் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் நீங்கள் தல ரசிரா இல்லை தளபதி ரசிகரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துருவ் நான் தளபதி ரசிகன் என்றார். இந்த விடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பதிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள். 

துருவ் சமீபத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று தெரிகிறது. மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மாமன்னன் படத்துக்கு பிறகு துருவ் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.