தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தல ரசிகரா ? தளபதி ரசிகரா ? துருவ் விக்ரம் என்ன சொன்னார் தெரியுமா ?

தல ரசிகரா தளபதி ரசிகரா என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

News image
Updated On :13 அக்டோபர் 2022, 4:12 pm IST

தல ரசிகரா? தளபதி ரசிகரா? என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நடிகர் சீயான் விக்ரமின் மகனான துருவ் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் நீங்கள் தல ரசிரா இல்லை தளபதி ரசிகரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துருவ் நான் தளபதி ரசிகன் என்றார். இந்த விடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பதிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள். 

துருவ் சமீபத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று தெரிகிறது. மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மாமன்னன் படத்துக்கு பிறகு துருவ் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.