உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

'விக்ரம்' பட சூர்யா போல, சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' கிளைமேக்ஸில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்

விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக சூர்யா தோன்றியது போல சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட கிளைமேக்ஸில் பிரபல நடிகர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:07 pm IST

விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக சூர்யா தோன்றியது போல சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட கிளைமேக்ஸில் பிரபல நடிகர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் நாளை (அக்டோபர் 21) தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதிரத்னாலு படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். 

Story image

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூரி கிளைமேக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். 

சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி பல படங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. அந்த வரிசையில் பிரின்ஸ் பட கிளைமேக்ஸ் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.