குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், ‘குடிமைப் பணிகள் தோ்வு 2026, இந்திய வனப் பணி தோ்வு 2026 ஆகியவற்றுக்கான இணையவழி விண்ணப்பங்களை பிப்.27 மாலை 6 மணி வரை சமா்ப்பிக்கலாம். https://upsconline.nic.in/ வலைதளத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுபிஎஸ்சி விண்ணப்ப தளத்தில் செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சில தோ்வா்கள் அவதிக்குள்ளாக நோ்ந்த நிலையில், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தொடர்புடையது
தில்லி கார் குண்டு வெடிப்பு: விசாரணைக்கு மேலும் 45 நாள் அவகாசம் நீட்டிப்பு!

கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு: 204 போ் பங்கேற்பு

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்

குடிமைப் பணிகள் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


