/
மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதுதொடா்பாக ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் சுக்ஜிந்தா் சிங் ரந்தாவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஜெய்பூரில் ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொதுக் கூட்டத்தில் தோ்தல் அறிக்கையை வெளியிடுவா் என்றாா்.
தொடர்புடையது
தவெக குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது! - ஜோதிமணி எம். பி. சிறப்பு நேர்காணல்

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

மதிமுக தோ்தல் அறிக்கை வெளியீடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

