பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியுடன் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியுடன் பணி
Updated on
1 min read

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கு உதவித்தொகையுடன் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 279

பயிற்சி பிரிவுகள்: பிளாண்ட் ஆப்பரேட்டர்- 69, லேபரட்டரி -41, லைப்ரரி சயின்ஸ்- 4, கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர்- 7, பிட்டர் -17, மில் ரைட் - 3, மெஷினிஸ்ட் - 13, வெல்டர் - 9, டர்னர் - 4, ஏ.சி., மெக்கானிக் - 24, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் - 7, எலக்ட்ரிகலில் - 61, எலக்ட்ரானிக்ஸ் - 9, மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேன் -10, சி.என்.சி., ஆபரேட்டர்- 1

வயதுவரம்பு: 18 - 22க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, என்.சி.வி.டி. பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவல்களை இணையதத்தில் பார்க்கவும்.

உதவித்தொகை: மாதம் ரூ.6,200 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் பிணைய அடிப்படையில் பணி புரிய வேண்டியிருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com