

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்புடைய அரசுடைமை வங்கியான பாண்டியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளி-பார்வை குறைவுடையோரிடமிருந்து தலா இரு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அதிகாரி, அலுவலக உதவியாளர்
நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு IBPS - CWE - RRB 2014 தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை குறைவுடைய (Visually Impaired) நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pandyangramabank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.