திருப்பூர் நீதித்துறையில் பல்வேறு பணி: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழ் வரும் 34 பணியிடங்களுக்கு தகுதி
Updated on
1 min read

திருப்பூர் நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழ் வரும் 34 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஓட்டுநர் - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 14
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர்
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

பணி: மசால்சி
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப  வேண்டிய அஞ்சல் முகவரி: The Principal District Judge, 18, JV Complex, Lakshmi Nagar, Tiruppur PIN - 641602.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/PDJ-recruitment-Notification-english.pdf  என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com