தமிழ்நாடு காகித ஆலையில் டிரெயினி பணி

தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) பட்டதாரி பொறியாளர் டிரெயினி
தமிழ்நாடு காகித ஆலையில் டிரெயினி பணி
Updated on
1 min read

தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) பட்டதாரி பொறியாளர் டிரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர் டிரெயினி
மொத்த காலியிடங்கள்: 29
தகுதி: கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2016 தேதியின் படி 25க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram  639 136, Karur District, Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com