நீர் மேலாண்மை வாரியத்தில் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுதில்லியில் உள்ள தேசிய நீர் மேலாண்மை வாரியத்தில் (National Water Development Agency) நிரப்பப்பட உள்ள கிளார் பணியிடங்களுக்கான
Updated on
1 min read

புதுதில்லியில் உள்ள தேசிய நீர் மேலாண்மை வாரியத்தில் (National Water Development Agency) நிரப்பப்பட உள்ள கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது ஹிந்தி தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை: Lower Division Clerk
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் 30 - 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: htpp://www.nwda.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Dy.Director (Admn), National Water Development Agency, 18-20, Community Centre, Near PVR Anupama Cinena, Saket, New Delhi - 110017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய htpp://www.nwda.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com