ஆந்திரா வங்கியில் 18 ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 18 ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை
ஆந்திரா வங்கியில் 18 ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
Updated on
1 min read

ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 18 ஆலோசகர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நாளை சனிக்கிழமைக்குள் (அக்.21) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா, ஒடிசா

பணி: Counsellors

காலியிடங்கள்: 18

வயதுவரம்பு: 25 முதல் 62க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“jana Chetana Financial Literacy & Credit Counseling Trust, 
C/o Andhra Bank, Financial Inclusion Cell, 3rd Floor, 
Head Office, 5-9-11, Dr Pattabhi Bhavan, Saifabad, Hyderabad-500004.” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.andhrabank.in/download/NOTIFICATION%20FLC-COUNSELLORS-OCT-2017.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com