ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 2

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 2

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 இடங்களுக்கு வரும் பிப். 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

முதலில் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்டவை... 
நேரிடையாக விடைகள் பொருத்தப்பட்டவை:


   சொல் - பொருள்
1. பொலம் - அழகு
2. வேரல் - மென்னை
3. நோய்மை - இரக்கம்
4. செந்தண்மை - மூங்கில்

1. பை - பாம்பின் படம்
2. பூ - கூர்மை
3 பே - நூரை
4. மா - அளவு

1. ஆ - பசு
2. ஏ - அம்பு
3. ஐ - அழகு
4. ஒ - இரக்கம்

1. வேய் - மூங்கில்
2. உடுக்கை - ஆடை
3. கயல் - ஒருவகை மீன்
4. உண்டி - உணவு

1. அறமின் - அறநெறி
2. அஞ்சுமின் - கூற்றம்
3. பொறுமின் - கடுஞ்சொல்
4. பெறுமின் - பெரியார் வாய்ச் சொல்

1. இடர் - துன்பம்
2. தொன்மை - பழமை
3. ஒங்க - உயர
4. இன்றியமையாதது - முக்கியமானது

1. நொய்மை - மென்மை
2. தொய்வு - இளைப்பு
3. வன்மம் - தீராப்பகை
4. நலிவு - கேடு

1. சமுதாயம் - மக்களின் தொகுப்பு
2. மனோபாவம் - உளப்பாங்கு
3. மூதாதையர் - முன்னோர்
4. மடவார் - பெண்கள்

1. தொழும்பர் - தொண்டர்
2. பொருப்பு - மலை
3. புவனம் - உலகம்
4. வேந்தர் - அரசன்

1. சொன்மை - பழமை
2. வேய் - மூஙிகில்
3. கிளைஞர் - உறவினர்
4. சிவிகை - பல்லக்கு

1. நல்குரவு - வறுமை
2. புணை - தெப்பம்
3. யாக்கை - உடம்பு
4. வெகுளி - கோபம்

1. கான் - காடு
2. நவாய் - கப்பல்
3. அகவை - வயது
4. கமலம் - தாமரை

1. கரி - யானை
2. பரி - குதிரை
3. அரி - சிங்கம்
4. இகல் - போர்

1. சங்கமம் - கூடல்
2. நித்திரை - உறக்கம்
3. வசந்தம் - இளவேனில்
4. நதி - ஆறு

1. கழனி - வயல்
2. பெற்றம் - பசு
3. கிளைஞர் - உறவினர்
4. சிவிகை - பல்லக்கு

1. ஒழி - நீக்கு
2. கழி - தடி
3. ஒளி - வெளிச்சம்
4. களி - மகிழ்ச்சி

1. தாழை - மடல் 
2. மா - இலை
3. வேப்பம் - தளை
4. தென்னை - ஒலை

1. புயல் - உணவு
2. புரை - மேகம்
3. சலம் - குற்றம்
4. துப்பு - வஞ்சனை

1. நட்போர் - நண்பர்
2. நணி - அருகில்
3. பாயல் - படுக்கை
4. மதுகை - வலிமை 

1. ஆர - நிறைய
2. ஆற - தணிய 
3. ஊர - நகர
4. ஊற - சுரக்க

1. கணம் - கூட்டம்
2. மொய்ம்பு - வலிமை
3. அலமரல் - வருந்துதல்
4. வேள் - விருப்பம்

1. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
2. அண்ணாமலை ரெட்டியார் - காவடிச் சிந்து
3. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரகம்
4. திரிகூட இராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி

1. திருவள்ளுவர் - திருக்குறள்
2. நல்லாதனார் - திரிகடுகம்
3. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்
4. கம்பர் - இராமாயணம் 
5. கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்
6. திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசகர்

1. தேம்பாவணி - வீரமாமுனிவர்
2. இராமாயணம் - கம்பர்
3. பெரியபுராணம் - சேக்கிழார்
4. பூங்கொடி - முடியரசன்

1. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
2. எழிலோவியம் - வாணிதாசன்
3. திரிகடுகம் - நல்லாதனார்
4. இயேசுகாவியம் - கண்ணதாசன்
 

1. முப்பால் - திருக்குறள்
2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
3. மகாபாரதம் - வியாசர்
4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்

1. நளவெண்பா - புகழேந்தி
2. நைடதம் - அதிவீரராம பாண்டியர்
3. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
4. சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்

1. பார்த்தசாரதி - குறிஞ்சிமலர்
2. கோ.வி.மணிசேகரன் - நிலாச்சோறு
3. பிரபஞ்சன் - காக்கைச் சிறகினிலே
4. பாலகுமாரன் - மெர்க்குரிப் பூக்கள்

1. கரித்துண்டு - மு.வரதராசனார்
2 .கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்.
3. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
4. தமிழன் இதயம் - நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை

1. சீட்டுக்கவி - பாரதியார்
2. சிறுபஞ்சமூலம் - காரியாசன்
3. ஏலாதி - கணிமேதையார்
4. திருக்குறள் - திருவள்ளுவர்

1. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
2. தேவாரம் - சைவ சமயக்குரவர்
3. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்கள்
4. இராவண காப்பியம் - உமறுப்புலவர்

1. பூங்கொடி - முடியரசன்
2. சீட்டுக்கவி - பாரதியார்
3. பழமொழி - மூன்றுரையறையனார்
4. இசையமுது - பாரதிதாசன்

1. பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்
2 இராஜம்மாள் தேவதாஸ் - கல்விக்குழு
3. பாரதியார் - விடுதலை கவிஞர்
4. காந்தியடிகள் - அண்ணல்

1. ஒட்டக்கூத்தர் - கவிராட்சசன்
2. திருநாவுக்கரசர் - வீகீசர்
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திவிவிய கவி
4. வாணிதாசன் - பாவலர் மணி

1. திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட இராசப்பக்கவிராயர்
2. இராவணகாவியம் - புலவர் குழந்தை
3. மீனாட்சியம்மைக் குறம் - குமரகுருபரர்
4. தில்லைக்கலம்பகம் - இரட்டைப்புலவர்

1. குறிஞ்சி - முருகன்
2. முல்லை - திருமால்
3. மருதம் - இந்திரன்
4. நெய்தல் - வருணன்

1. குறிஞ்சி - யாமம்
2. முல்லை - மாலை
3. மருதம் - வைகறை
4. நெய்தல் - ஏற்பாடு

1. வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்
2. புகார்க் காண்டம் - 10
3. மதுரைக் காண்டம் - 13 காதைகள்
4. சிலப்பதிகாரம் - 30 காதைகள்

1. பாண்டிய நாடு - மதுரை
2. சோழநாடு - புகார்
3. சேர நாடு - வஞ்சி
4. தொண்டை நாடு - காஞ்சி 

1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் - பிறவினை
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது - செயப்பாட்டு வினை
3. தாய் உணவு உண்டாள் - தன் வினை
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை - எதிர்மறைத் தொடர்

1. முதுகுடி - செய்யுளிசை அடிபடை
2. வேட்கை - பண்புத்தொகை
3. இகூஉம் - தொழிற்பெயர்
4. வழுவயல் - வினைத்தொகை

1. பொருட்பெயர் - அத்திகோசத்தான்
2. இடப்பெயர் - கொங்கன்
3. தொழிற்பெயர் - ஈவான்
4. பண்புப் பெயர் - அந்தணன்

1. உழைப்பின் வாரா - உறுதிகள் உளவோ?
2. உழைப்பிற்குத் தகுந்த - உணவு முறை அமைய வேண்டும்
3. உடற்பயிற்சி செய்தால் - உடல்நலம் பெறும்
4. உடற்கல்வி பெற்று - உடம்பை வளர்ப்போம்

1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - செய்வினை
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? -  வினா வாக்கியம்
4. என்னே! சிற்பியின் கை வண்ணம் - செய்வினை

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com