பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்! 
Updated on
1 min read


மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந் நாளைக்குள் (ஜூலை 7) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: . Assistant Secretary Gr. I   - 02 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Accounts Officer Gr. I - 04 
தகுதி: குறிப்பிட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐசிஏஐ, ஐசிடபுள்யூஏஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். 

பணி: Assistant Executive Engineer (Mechanical/Electrical) - 03
சம்பளம்: மாதம் ரூ. 20600 - 46500
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Traffic Manager Gr-I - 04 
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Assistant Estate Manager Gr I  - 03 
தகுதி: ஆர்கிடெக்சர், டவுண் கன்ட்ரி பிளானிங் பாடப்பிரிவில் முதுகலை, டிப்ளமோ தேர்ச்சி, அல்லது சிவில் என்ஜினீரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: . Assistant Executive Engineer (Telecom/ Electronics)  -  01 
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Materials Manager Gr.I - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer - 01 
தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Assistant Executive  Engineer (Civil)  -  03 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள், ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.  
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mumbaiport.gov.in/writereaddata/linkimages/8024169590.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com