வேலை.. வேலை... வேலை.. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை

இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் காலியாக உள்ள 145 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை.. வேலை... வேலை.. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை
Updated on
1 min read

இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் காலியாக உள்ள 145 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 145

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Laundryman - 03
பணி: MTS - 90 
பணி: HKS - 19 
பணி: Hindi Typist  - 01 
பணி: Painter - 03 
பணி: A/C Mech - 02 
பணி: Inst Repairer - 01
பணி: Draftsman Grade-II - 01
பணி: Mess Staff - 05 
பணி: Carpenter - 02 
பணி: Cook - 08 
பணி: LDC - 06 
பணி: C & SMW - 01
பணி: Tailor  - 01
பணி: Fireman - 02 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பிளஸ் டூ, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 18 முதல் 25 மற்றும் 27க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_99_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com