விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் நலவாரியம் மற்றும் நிதிக் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
Published on
Updated on
1 min read


தில்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் நலவாரியம் மற்றும் நிதிக் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

பணி: Assistant Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: மாதம் ரூ.28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியில் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager - 02
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பாடத்தில் எம்பிஏ அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும். 

பணி: Office Assistant - 06
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 95,000
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.nmdfc.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nmdfc.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com