தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தனி உதவியாளர் பணியிடங்களுக்கான அரிவிப்பு வெளியிடப்படட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Personal Assistant
காலியிடங்கள்: 57
வயதுவரம்பு: 01.01.2019 தேதயின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் http://delhihighcourt.nic.in/writereaddata/upload/Recruitments/OpenPositions/CurrentJobFile_U7U8UHCPMTI.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2019 முதல் 07.03.2019