தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவ
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read


தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் 353 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருந்துவ பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மருந்தாளுநர்

காலியிடங்கள்: 353 (ஆண்கள் 220, பெண்கள் 101, முன்னாள் ராணுவ வீரர்கள் 18, மாற்றுத்திறனாளிகள் 14)

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400 

தகுதி: Pharmacist (பார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்). 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குளஅ இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tn.mrb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf?fbclid=IwAR2-eK8_5F2QCCqx5vEUL0xZ5gmUVIi7sFSLph36VCQgHkkzOXQpUkRy5to என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com