
தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் காலியாக உள்ள பூசாரி, காவலர், 2-ஆம் நிலை சாமியார், மின் பணியாளர், அலுவலக பணியாளர், திருவலகு, மேல குழு, ஓதுவார், பரிச்சாரகர், ஓட்டுநர் இரவு காவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்வரும் ஒவ்வொரு கோயில் வாரியான அறிவிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.