ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வனத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வனத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?


கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.CTR-1/24-111/2021/JRF/Vol.III

பணி: Junior Project Fellow

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 20,000

தகுதி: Microbiology, Botany, Biochemistry, Forestry, Agriculture, Biotechnology, Genomics, Bioinformatics, Plant Science, Life Science, Horticulture, Seed Biochemistry, Environmental Science போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25.03.2022

தேர்வு நடைபெறும் இடம்: Institute of Forest Genetics & Tree Breeding, R.S.Puram, Coimbators, Tamilnadu
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com