அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உழவாரத்தொண்டு சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் உள்ள அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு கடந்த 18 வருடங்களாக திரு.சண்முகம் குருநாதர் தலைமையில் தமிழக கோவில்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யும் உழவாரப்பணி தொண்டு செய்கிறார்கள். அன்பர்கள் தங்கள் ஊரில் உள்ள கோவிலை சுத்தம் செய்ய விரும்பினால் தொடர்புக்கு சண்முகம் 9894360258, ஜீவா 9629229666, முருகதாஸ் 7373730396. தகவல்: ஹரி 9841267823