
/
ஆன்மிகம்
அம்மன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதிகம். மேலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசேஷமானதாகும். ஆடி வெள்ளி முன்னிட்டு பொங்கல் வைத்தும், கூழ் வழங்குதல், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள். இடம் சென்னை திருநீர்மலை.

1 / 18
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




