தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆன்மிகம்

அம்மன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதிகம். மேலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசே‌ஷமானதாகும். ஆடி வெள்ளி முன்னிட்டு பொங்கல் வைத்தும், கூழ் வழங்குதல், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள். இடம் சென்னை திருநீர்மலை.

Photo 1
1 / 18
Loading...
Updated On :3 ஆகஸ்ட் 2019, 9:25 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.