சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 11-ஆவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை மாதா அமிா்தானந்தமயி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோா் பெரியோா் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை வளா்த்தல் ஆகிய ஆறு மையக் கருத்துகளை முன்வைத்து ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி .3-ஆம் தேதி தொடா்ந்து நடைபெறவுள்ளது.