மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா - புகைப்படங்கள்
அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் அலையத்தில் நடைபெற்ற பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் மாட வீதிகளில் வலம் வந்தனர்.