அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

ஆன்மிகம்

மஞ்சளில் குளித்த ஈரோடு மாநகரம் - புகைப்படங்கள்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் குழந்தைகள், சிறுவர்கள். பெரியவர்கள் என அனைவர் மீதும் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும் மக்கள் கொண்டாடினார்.

பக்தர்கள் மீது பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி, விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
1 / 9

பக்தர்கள் மீது பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி, விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

Loading...
Updated On :2 ஏப்ரல் 2022, 2:33 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.