
/
ஆன்மிகம்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்
பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலையில் எழுந்தருளிய கள்ளழகர்.

1 / 15
தூங்கா நகரம், கோயில் நகரம், திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவமும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



