பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பொங்கல் பானை, அடுப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். காலமாற்றத்தால் மண்பானை மீது மோகம் குறைந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் பொங்கல், மாட்டுப்பொங்கல் தினங்களில் பழங்கால் முறைப்படி புத்தம் புதிய மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் பண்பாடு .