கரோனா, பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கோழிக்கறி விற்பனை முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. வாங்கிய விலைக்கே விற்க முன்வந்தாலும் கோழிக்கறி வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் சில இறைச்சி கடைகளில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்து கோழி இறைச்சியை வாங்கி செல்கின்றனர்.