புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரின் இறுதிஊர்வலம் கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
ரசிகர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக புனித் ராஜ்குமாரின் உடல் கன்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான பொது மக்களும், ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்.
புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்.
மனைவி அஸ்வினி மற்றும் மகள்கள் கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது.
கதறி அழும் ரசிகைகள்.
மரத்தின் மேல் ஏறி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்.
ரசிகர்கள் பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்திய படி வந்து அஞ்சலி செலுத்தினர்.