இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
முஸ்லிம்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.